Print this page

இன்றிரவு 10 மணிக்கு தேர்தல் பெறுபேறு

இன்றிரவு 10 மணிக்கு மேல் முதலாவது தேர்தல் பெறுபேறுகளை வெளியிடமுடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல், இன்று (11) காலை 7 மணிக்கு ஆரம்பமானது. மாலை 4 மணிக்கு நிறைவடையும்.

இந்த சபைக்கு 28 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 85 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.

அவர்களை தெரிவு செய்வதற்கு 53.384 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

 

Last modified on Friday, 11 October 2019 02:56