Print this page

பதவியைத் துறக்கிறார் ரணில்

November 17, 2019

பிரதமர் பதவியை இராஜினாமாசெய்வதற்கு,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அதனடிப்படையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அமைச்சரவை, நாளை (18) பதவியேற்கும்.

Last modified on Tuesday, 19 November 2019 02:01