Print this page

தேர்தல் சூடு- அழைத்தார் மஹிந்த

November 29, 2019

 

சகல கட்சித் தலைவர்களுக்கும் எதிர்வரும் 4ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழு அழைத்துள்ளது.

அன்றுகாலை 10 மணிக்கு வருகைதருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைத்துள்ளார்.

அடுத்த தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே, இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

விசேடமாக ஜனாதிபதித் தேர்தலில் ​வேட்பாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட கட்டணம் திருத்தம், அதுதொடர்பில் முன்னெடுகு்கப்படவேண்டிய செயற்பாடு, கட்சிகளின் இணக்கப்பாடு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Last modified on Friday, 29 November 2019 11:58