Print this page

எச்சில் துப்பினால் தண்டம்

December 08, 2019

வெற்றிலை எச்சிலை, பிரதான வீதிகளில் துப்பியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு சில பொலிஸ் நிலையங்களின் பொறுப்பிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

அது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் சுவரொட்டிகளை பல,அந்தந்த பொலிஸ் அதிகார பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

Last modified on Sunday, 08 December 2019 01:54