Print this page

புத்தளத்துக்கு ஊரடங்கு

புத்தளம் மாவட்டத்திற்கு இன்று(18) பிற்பகல் 4.30 முதல் மறு அறிவித்தல்வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும்.

பொலிஸ் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 11 பிரிவுகளிலும் சிலாபம் பொலிஸ் பிரிவில் 7 பொலிஸ் நிலையங்களுக்கு கீழும், நீர்கொழும்பு, கொச்சிக்கடை அதிகார பிரதேசங்களுக்கும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.  

Last modified on Saturday, 21 March 2020 02:47