Print this page

2.45 மணிவரை 81 பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (23) பிற்பகல் 2.45 மணிவரையிலும் 81 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

வைத்திய பரிசோதனைக்கு 222 பேர் உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 

ஒருவர் அந்த தொற்றியிலிருந்து மீட்கப்பட்டார் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது. 

Last modified on Tuesday, 24 March 2020 01:06