Print this page

ஒரு மீட்டர் தூரத்தில் வரிசையில் நிற்கும் மக்கள்

அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு பிரிவினர், பொலிஸார் வழங்கிய அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றிவருகின்றனர்.

அதுதொடர்பிலான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

பாணந்துரையில், அங்காடி ஒன்றில்,  அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, மக்கள் வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம். 

Last modified on Monday, 23 March 2020 02:52