Print this page

யாழ்ப்பாணத்தில் தாய்,மகன், மகளுக்கு கொரோனா

யாழ்ப்பணத்தில் தாய்,மகன், மகளுக்கு கொரோனா அரியாலையை சேர்ந்தவர்கள் அவர்களுடைய உடல்நிலை சாதாரணமாகவே உள்ளது. இருப்பினும் மேலதிக பராமரிப்புக்கும், சிகிச்சைக்கு இன்று வெலிகந்த விசேட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Last modified on Saturday, 04 April 2020 00:03