Print this page

மற்றுமொரு இலங்கையர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இலங்கையர்களில் மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார்.

அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த  52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Sunday, 05 April 2020 14:27