Print this page

14 வரை ஊரடங்கு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்கும்.

ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை  காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 14ஆம் திகதி காலை 6 மணிவரையிலும் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

Last modified on Wednesday, 08 April 2020 11:32