கடைக்குள் தங்கியிருந்த 50வயதான தந்தையும் அவருடைய 19 வயதான மகளும் தீயில் கருகி மரணமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் பலாங்கொடை நகரிலுள்ள கடையில், இன்று காலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
கடைக்குள் தங்கியிருந்த 50வயதான தந்தையும் அவருடைய 19 வயதான மகளும் தீயில் கருகி மரணமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் பலாங்கொடை நகரிலுள்ள கடையில், இன்று காலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.