Print this page

மற்றுமொரு சிப்பாய்க்கு கொரோனா

வெலிசர கடற்படை முகாமில், மற்றுமொரு கடற்படை சிப்பாய்க்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த கடற்படை சிப்பாய், பொலன்னறுவைக்கு சென்று திரும்பியதால், அங்குள்ள 12 கிராமங்கள் முற்றுமுழுதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Last modified on Thursday, 23 April 2020 12:22