கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, இன்று மாலை புள்ளிவிபரத்தின் பிரகாரம், 471 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 120 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, இன்று மாலை புள்ளிவிபரத்தின் பிரகாரம், 471 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 120 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.