Print this page

45 ஆம் இலக்க வார்ட் மூடப்பட்டது

 கொலன்னாவ சாலமுல்லே பகுதியில் அடையாளம் காணப்பட்டவர், சிகிச்சைப்பெற்றுவந்த கொழும்பு பெரியாஸ்பத்திரியின் 45ஆம் இலக்க வார்ட், தற்காலிகமாக மூடப்பட்டது. 

அந்த வார்ட் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, முற்றாக சுத்தப்படுத்தப்பட்டதன் பின்னர், மீண்டும் திறக்கப்படும் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Last modified on Tuesday, 05 May 2020 09:13