கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளவர்கள் 21 பேர் இன்று (6) இனங்காணப்பட்டனர். அதனையடுத்து, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 795ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளவர்கள் 21 பேர் இன்று (6) இனங்காணப்பட்டனர். அதனையடுத்து, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 795ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.