Print this page

குவைத்திலிருந்து திரும்பிய 47 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 50 பேர், இன்றையதினம் இனங்காணப்பட்டனர். அதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1140 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு உள்ளான 457 பேர். அரசாங்க வைத்தியசாலைகள் 5இல் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

97 பேர், வைத்தியர்களின் நேரடி கண்காணிப்பில், வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கொரோன தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் 674 பேர் குணமடைந்ளதுள்ளனர்.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய திருகோணமலை, மின்னேரியா ஆகிய தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 47 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்றியுள்ளது. ஏனைய மூவரும் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் ஆவார். 

Last modified on Sunday, 24 May 2020 23:01