Print this page

தர்கா நகரில் சிறுவன் மீது தாக்குதல் (வீடியோ இணைப்பு)

அளுத்கம - தர்கா நகர் பிரதேசத்திலுள்ள அம்பகஹ சந்தி பிரதேத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் காவலரணி கடமையில் ஈடுட்டிருந்த பொலிஸார் நடத்திய தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட 14 வயதான சிறுவனை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலான இன்று நேரடியான சென்று பார்வையிட்டார்.

ஆட்டிசம் குறைப்பாட்டுடனான தாரீகை  தாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

தாக்குதல் தொடர்பிலான வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. 

Last modified on Thursday, 04 June 2020 15:57