Print this page

முதலில் மாகாண சபைத் தேர்தல்

February 09, 2019


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.