Print this page

கறுப்பு பட்டியணிந்து கண்டனப் போராட்டம்

February 09, 2019


யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன? நடந்தது என்பதை தெளிவுப்படுத்துமாறும், அவர்களுக்கு நீதிக்கோரியும் யாழ்ப்பாணத்தில், கறுப்பு பட்டியணிந்து கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.