Print this page

'19வது திருத்தத்திற்கு ஆதரவளிக்கவில்லை'

February 18, 2019

அரசியலமைப்பு சபையில் நெருக்கடி நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, அது தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெறும் விவாதத்தின் போது காணக்கூடியதாக உள்ளதாக கூறியுள்ளார்.

எதுல்கோட்டே பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலஅவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது , 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு தான் ஆதரவளிக்கவில்லை என்றும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.