நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின்சாரம் துண்டிப்பு தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மின்வலு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு வார காலத்தில் விசாரணை தொடர்பில் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்குமாறும் மின்வலு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மின்வலு அமைச்சின் செயலாளருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.