Print this page

கொழும்பில் பாரிய விபத்து இருவர் பலி

September 02, 2020
#colombo #batticolo #killed #colombo #batticolo #killed

கொழும்பு-15 மட்டக்குளி பிரதேசத்தில் இன்று (2) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

லொறியொன்றும் ஓட்டோக்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பெண்ணொருவரும் இரண்டு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Last modified on Wednesday, 02 September 2020 06:26