Print this page

பொரளை போக்குவரத்து ஓ.ஐ.சி படுகாயம்

February 24, 2019


பம்பலப்பிட்டியவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பொரளை பொலிஸின் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி) படு காயமடைந்துள்ளார்.

வெள்ளை நிற டிப்பென்டர் ரக வாகனமே, அவரை மோதி தள்ளிவிட்டு, தப்பிச் சென்றுள்ளது என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Last modified on Sunday, 24 February 2019 05:06