Print this page

முடங்கியது வடக்கு

February 25, 2019

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, வட- கிழக்கு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று(25) திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு மற்றும் கடையடைப்புப் போராட்டம் காரணமாக வடக்கின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது.