Print this page

சஹ்ரானின் மனைவி ஆஜர்

சஹ்ரானின் ஹாசிமின் மனைவி, உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.

அவர், இன்றையதினம் சாட்சியமளிக்கவுள்ளார். இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள், பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டப அறையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Thursday, 22 October 2020 07:27