Print this page

2ஆவது பொலிஸ் OIC மரணம்

November 01, 2020

சிகிரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீர் சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 4 நாட்களுக்குள் இரண்டாவது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளனர்.

கடந்த 29ஆம் திகதியன்று பியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி OIC மாரடைப்பினால் உயிரிழந்தார்.