Print this page

கொரோனா மரணம் கிடுகிடுவெ அதிகரிப்பு

November 03, 2020

கொவிட் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 68 வயதான ஒருவரும், கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 81 வயதான ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில், 22 மற்றும் 23ஆவது மரணங்கள் சம்பவித்துள்ளன.

Last modified on Saturday, 07 November 2020 13:33