Print this page

நிலநடுக்கம்; காரணம் வெளியானது

November 19, 2020

கண்டி திகன பகுதியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு சுண்ணாம்புக்கல் அகழ்வுகளே காரணம் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அத்துல சேனரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 2 தொடக்கம் 2.5 ரிச்டர் அளவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.