Print this page

இரத்தினகல் அகழ்ந்தவர்கள் கைது

பொகவந்தலாவை  பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரத்தினகல் அகழ்வில் ஈடுபட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 - 21 வயதுக்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.