Print this page

இன்று பௌர்ணமி உத்தரவு!

பெளர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு.

உத்தரவை மீறி இன்று (20) மதுபானம் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கலால் வரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Last modified on Wednesday, 20 October 2021 05:28