Print this page

மேலும் அதிகரித்த கொரோனா மரணம்

November 28, 2021

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14, 305 ஆக அதிகரித்துள்ளது.

Last modified on Sunday, 28 November 2021 13:18