Print this page

இரவில் மின்வெட்டு..! பொறியியலாளர் சொல்லும் கதை

December 01, 2021

பொறியியலாளர்கள் குழுவினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

யுகடனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பதற்கு எதிராக CEB பொறியியலாளர்கள் சங்கம் அண்மையில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக திரு குமாரவாடு தெரிவித்தார்.

இதன்படி தினமும் மாலை 4.15க்கு பின்னர் உத்தியோகபூர்வ கடமைகளில் ஈடுபடமாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Wednesday, 01 December 2021 15:03