Print this page

பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம்

December 06, 2021

வெள்ளிக்கிழமை (3) மற்றும் சனிக்கிழமை (4) பாராளுமன்றத்தில் பதிவாகியிருந்த கட்டுக்கடங்காத சம்பவங்கள் தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கோரியுள்ளார்.

அதேவேளையில் சமகி ஜன பலவேகயவின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தமக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Last modified on Monday, 06 December 2021 05:40