Print this page

பிரியந்த குமாரவுக்கு இறுதி மரியாதை

December 08, 2021

பாக்கிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவுக்கு, கொழும்பு பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் அவர்களும், இறைமக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Last modified on Wednesday, 08 December 2021 02:07