Print this page

'உடனடியாக தேர்தலை நடத்துங்கள்'

உடனடியாக தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சுகளுக்காக நிதி ஒதுகீடு தோல்வியடைய செய்யப்பட்டமை காரணமாக அரச ஊழியர்களின் ஊதியத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாகவே குறித்த நிதிஓதுக்கீடு தோல்வியடைய செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:49