Print this page

தொடரும் மீனவர்களின் நீதி போராட்டம்

February 05, 2022

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதிக்கு விஜயம் செய்து மீனவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இந்திய மீன்பிடி படகுகள் அத்துமீறலை கண்டித்தும், வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கேட்டும் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Last modified on Saturday, 05 February 2022 07:24