Print this page

நாளை மின்வெட்டு நேரம் அதிகரிப்பு - விபரம் உள்ளே

February 27, 2022

 

நாளை தினம் (28) மின் விநியோகம் எவ்வாறு துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

அதன்படி, P,Q,R,S,T,U,V,W ஆகிய மண்டலங்களில் நாளை ஐந்து மணி நேரமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு நான்கு மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.