Print this page

நாமல் ராஜபக்ச இராஜினாமா

தனது அமைச்சுப்பதவியிலிருந்து நாமல் ராஜபக்ச விலகியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றிரவு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். 

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப் பெற்ற பின்னணியிலேயே, நாமல் ராஜபக்ஸ தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரியவருகிறது.