web log free
April 25, 2024

அமைச்சில் பதவி ஏற்காமலே இராஜினாமா

இலங்கையின் நீதி அமைச்சராக இருந்து நேற்றையதினம் நிதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட அலி சப்ரி இன்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நிதி அமைச்சில் பொறுப்புகளை ஏற்பதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.