Print this page

எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் டுபாய் நோக்கி சென்ற நிருபமா ராஜபக்ச

முன்னாள் பிரதி அமைச்சர்  நிருபமா ராஜபக்ஷ நேற்று இரவு 10.25 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில்  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கி சென்றதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது, இவர்  ராஜபக்சக்களின் சகோதரி என்பது குறிப்பிடதக்கது.