Print this page

கடும் மழை, குளிர் எதற்கும் அஞ்சாது துணிச்சலுடன் வீட்டுக்குப் போ கோட்டா போராட்டம் தொடர்கிறது.!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நள்ளிரவு தாண்டி இன்று காலையும் தொடர்கிறது. 

மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்ற போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மழையில் நனைத்தபடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அதன் புகைப்படங்கள் சில வருமாறு,