Print this page

முதலீட்டு சபைக்கு புதிய தலைவர்

 

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக மங்கள யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினவிடம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அவர் தனது நியமனக்கடிதத்தை இன்று பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் சந்திரிக்கா விஜேரத்ன இன்று காலை ஜனாதிபதியிடம் தமக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

 

Last modified on Wednesday, 11 September 2019 01:48