Print this page

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மீண்டும் கண்ணீர் புகை குண்டு தாக்குதல்

பெலவத்தை பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.