Print this page

அமைச்சர்கள் பலர் பதவி விலக முடிவு

அமைச்சர்கள் பலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் சிலர் பதவி விலகத் தயாராகி வருவதாக கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டது.

எனினும், பிரதமர் பதவி விலகினால், அதே நேரத்தில் அமைச்சரவையும் கலைக்கப்படும்.

அதன் பின்னர் ஜனாதிபதி புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும்.