Print this page

நாடளாவிய ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.