Print this page

துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அதிகபட்ச பலத்தை பயன்படுத்த போலீசார்க்கு அதிகாரம்

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது உள்ளிட்ட அதிகபட்ச சட்டப்பூர்வ அதிகாரங்களைப் பயன்படுத்த அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுக்கடங்காத கும்பல் அல்லது வன்முறைக் குழுக்களால் வாகன சோதனைகள் மற்றும் பொது அல்லது தனியார் சொத்துக்களை சேதப்படுத்துதல், கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Last modified on Wednesday, 11 May 2022 15:42