Print this page

ரணிலின் வருகையை அடுத்து பங்குச் சந்தை நிலைமையில் மாற்றம்

கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. 

இன்றைய தினம் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 343.79 புள்ளிகளாலும், S&P SL 20 - 139.56 புள்ளிகளாலும் அதிகரித்துள்ளது. இது 5.52% வளர்ச்சியாகும்.

அத்துடன், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் சுமார் 2.18 பில்லியன் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்ற மறுநாள் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.