Print this page

யாழ். விடுதிகளில் தங்கியிருந்த ஒன்பது ஜோடிகள் கைது

யாழ்ப்பாணத்தில்  விடுதிகளில் தங்கியிருந்த ஒன்பது ஜோடிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்த விடுதிகளில் இருந்த பெண்கள் யாழ்ப்பாணம் சென்ற தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இந்த 9 சட்டவிரோத ஜோடிகளையும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.