Print this page

ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் - மொட்டு கட்சி பிரேரணை நிறைவேற்றம்

சர்வகட்சி ஆட்சிக்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என பண்டாரகம பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களால் தலைவரிடம் கையளிக்கப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னர் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.