Print this page

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

இன்று அதிகாலை 2.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.


பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றர் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது ஆகவும்

பெற்றோல் 95 ஒக்டேன் லீற்றர் 100 ரூபாவினாலும்,

ஆட்டோ டீசல் லீற்றர் 60 ரூபாவினாலும்,

சுப்பர் டீசல் லீற்றர் 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோல் ஒக்டேன் 92 இன் புதிய விலை ரூபா. 470 மற்றும் ஆக்டேன் 95 ரூ. 550

ஒரு லிட்டர் ஆட்டோ டீசல் விலை ரூ. 460 மற்றும் சூப்பர் டீசல் லிட்டர் ரூ. 520.

இதற்கிடையில், LIOC எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது, இப்போது CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் விலைகள் சமமாக உள்ளன.